13/05/2026
NDR FOUNDATION - என் டி ஆர் பவுண்டேஷன் !
மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி”.
10-05-26 அன்று ஞாயிற்றுகிழமை என்டிஆர் பவுண்டேசன் சார்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சு. கார்த்திகா என்ற மாணவிக்கு கல்லூரி கல்வி கட்டண நலத்திட்ட உதவி தொகைக்கான காசோலையை
நமது பவுண்டேஷன் சோழ மண்டல தலைவர் திரு சுப. கண்ணன் திருச்சி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜன் ப்ரேம்குமார் நாடார், பாலகங்காதரன் நாடார்
தமிழநாடு நாடார் சங்கம் திருச்சி மண்டல தலைவர் ந. சிதம்பரேசன் நாடார்
மாவட்டத் தலைவர் சுரேஷ் நாடார் மாவட்ட செயலாளர் டேவிட் மனோகர் நாடார் மாவட்ட காப்பாளர் ஆதிலிங்கம் நாடார் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் நாடார் கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளர் மகாராஜா நாடார்
காட்டூர் இளங்கோ நாடார் ஏசய்யா நாடார் மற்றும் கோயில் பிச்சை நாடார் நாகமங்கலம் கிருஷ்ணன் நாடார் மற்றும் அண்ணாதுரை நாடார்
அவர்களால் இன்று நேரில் சென்று வழங்கப்பட்டது
நமது பவுண்டேஷன் தலைமை நிர்வாகிகள் சார்பாக ரூபாய் 15,000/ மற்றும் திருச்சி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கம் நிர்வாகிகள் சார்பாக ரூபாய் 10,000/ என 25000/ ரூபாய் வழங்கப்பட்டது
உதவிய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்!
ஜூ.அர்னால்டு அரசு
தலைவர்
ச.பாலகிருஷ்ணன்
பொது செயலாளர்
ஏசிஜே ஞான கௌதம பாண்டியன்
பொருளாளர்
செ.வீரகுமார்
அமைப்பாளர்